Yaar Seitha Paavamo Song Lyrics - In Tamil & English - Jothi

Yaar Seitha Paavamo Song Lyrics - In Tamil & English - Jothi
Yaar Seitha Paavamo Song Lyrics: Yaar Seitha Paavamo is a Telugu song from the film In Tamil & English - Jothi starring Vetri, Sheela, directed by AV Krishna Paramatma. "Yaar Seitha Paavamo" song was composed by Harshavardhan Rameshwar and sung by K J Yesudas. Lyrics were written by Karthic Netha.

Yaar Seitha Paavamo Song Details

Movie NameIn Tamil & English - Jothi
DirectorAV Krishna Paramatma
Star CastVetri, Sheela
MusicHarshavardhan Rameshwar
Singer(s)K J Yesudas
LyricistKarthic Netha
Music LabelVasy Music Entertainment

Yaar Seitha Paavamo Song Lyrics in Tamil

Yaar Seitha Paavamo Lyrics in Tamil

யார் செய்த பாவமோ

ஏன் இந்த கோலமோ

கருவறை தேடி போகுதே, அருள்ஜோதியே

வலிகளை வாங்கி போகுதே

காரணம் தேடியே

காரியம் போகுதே

கவலையில் ஏங்கி

ஏங்கியே குலசாமியே

ஒரு வழி பாதை போகுதே

மனுஷங்க வேணாமப்பா

மயக்கமும் வேணாமப்பா

சுயநலம் ஏதும் இல்லா

உயரத்தில் சேர்ப்பாய்யப்பா

தொடங்கிய வீட்டில் சேர

பாசம் போகுதே

யார் செய்த பாவமோ

ஏன் இந்த கோலமோ

கருவறை தேடி போகுதே, குலசாமியே

வலிகளை மீறி போகுதே

தகப்பனுக்கு ஈடே இல்லை

உனக்கு அது புரிந்து போனதே

மிருகத்தின் தாலி இன்று

அறுந்தது கழுத்தின் ஓரமே

அடிகளை வாங்கி கொண்டு

வலிகளில் பாடம் கண்டு

ஒரு மனம் ஞானி ஆனதே இதோ

அருளான ஜோதியே

அழியாது நீதியே

அடி வினை விதைத்தவன்

வினை அறுக்கணும்

கருணை சுரக்கும் உலகம் இருக்கு

போவாய் கண்மணியே

காரியம் தீர்ந்ததே

காரணம் புரிந்ததே

சலனங்கள் யாவும்

ஓய்ந்ததே இவள் மடியிலே

உலகமே குழந்தை ஆனதே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English - Jothi Movie

  1. Yaar Seitha Paavamo Song Lyrics

Yaar Seitha Paavamo Song FAQ

What movie is Yaar Seitha Paavamo song from?

Yaar Seitha Paavamo song is from the In Tamil & English - Jothi movie.

Who sang Yaar Seitha Paavamo song?

Yaar Seitha Paavamo song was sung by K J Yesudas.

Who wrote Yaar Seitha Paavamo song lyrics?

Yaar Seitha Paavamo song lyrics were written by Karthic Netha.

Who composed music for Yaar Seitha Paavamo song?

Yaar Seitha Paavamo song music was composed by Harshavardhan Rameshwar.