Saanjikkava Song Lyrics - In Tamil & English - Kaari

Saanjikkava Song Lyrics - In Tamil & English - Kaari
Saanjikkava Song Lyrics: Saanjikkava is a Telugu song from the film In Tamil & English - Kaari starring Sasikumar, Parvathi Arun, JD Chakravarthy, directed by Hemanth. "Saanjikkava" song was composed by D Imman and sung by Sid Sriram. Lyrics were written by Lalith Anand.

Saanjikkava Song Details

Movie NameIn Tamil & English - Kaari
DirectorHemanth
Star CastSasikumar, Parvathi Arun, JD Chakravarthy
MusicD Imman
Singer(s)Sid Sriram
LyricistLalith Anand
Music LabelSony Music South

Saanjikkava Song Lyrics in Tamil

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

உன் தோளு மேல

சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

நீ போதும் வாழ

இருந்தேன் யாரும் இல்லாம

உறவா வந்த சொல்லாம

இருடி பிரிஞ்சே செல்லாம

இனிமே நீதான் எல்லாமே

உயிர் என உடனிருப்பேன், ஓ ஓ

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

உன் தோளு மேல

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

நீ போதும் வாழ

சங்கிலி கருப்பு மணியோச

ஒத்தையில் அசஞ்சு கதபேச

ஊர் மணக்கும் கறிகொழம்பு

படையல்தாண்டி

நந்திய அடக்கி நீதாண்டி

முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி

விடிவிளக்கா உடன் வருவேன்

உனக்காண்டி

முள்ளு புதர் ஓரம்… புல்லில் இரு நாகம்

பின்னி பிணஞ்சாடும்… மின்னல் இரவில்

லட்சம் புள்ளி போட்ட… நட்சத்திர கோலம்

நள்ளிரவில் பார்த்தேன்… பெண்ணின் உருவில்

அடி மயில் தோக தீண்டல் தான்

என் மயிலே உன் கூந்தல் தான்

தொட்டால் சினுங்கி செடியே

சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

உன் தோளு மேல

சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா

நீ போதும் வாழ

இருந்தேன் யாரும் இல்லாம

உறவா வந்த சொல்லாம

இருடி பிரிஞ்சே செல்லாம

இனிமே நீதான் எல்லாமே

உயிர் என உடனிருப்பேன், ஓ ஓ

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English - Kaari Movie

  1. Goppamavaney Song Lyrics
  2. Saanjikkava Song Lyrics

Saanjikkava Song FAQ

What movie is Saanjikkava song from?

Saanjikkava song is from the In Tamil & English - Kaari movie.

Who sang Saanjikkava song?

Saanjikkava song was sung by Sid Sriram.

Who wrote Saanjikkava song lyrics?

Saanjikkava song lyrics were written by Lalith Anand.

Who composed music for Saanjikkava song?

Saanjikkava song music was composed by D Imman.