
| Movie Name | In Tamil & English - Kaari |
|---|---|
| Director | Hemanth |
| Star Cast | Sasikumar, Parvathi Arun, JD Chakravarthy |
| Music | D Imman |
| Singer(s) | Sid Sriram |
| Lyricist | Lalith Anand |
| Music Label | Sony Music South |
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன், ஓ ஓ
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
சங்கிலி கருப்பு மணியோச
ஒத்தையில் அசஞ்சு கதபேச
ஊர் மணக்கும் கறிகொழம்பு
படையல்தாண்டி
நந்திய அடக்கி நீதாண்டி
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி
விடிவிளக்கா உடன் வருவேன்
உனக்காண்டி
முள்ளு புதர் ஓரம்… புல்லில் இரு நாகம்
பின்னி பிணஞ்சாடும்… மின்னல் இரவில்
லட்சம் புள்ளி போட்ட… நட்சத்திர கோலம்
நள்ளிரவில் பார்த்தேன்… பெண்ணின் உருவில்
அடி மயில் தோக தீண்டல் தான்
என் மயிலே உன் கூந்தல் தான்
தொட்டால் சினுங்கி செடியே
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
உன் தோளு மேல
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா
நீ போதும் வாழ
இருந்தேன் யாரும் இல்லாம
உறவா வந்த சொல்லாம
இருடி பிரிஞ்சே செல்லாம
இனிமே நீதான் எல்லாமே
உயிர் என உடனிருப்பேன், ஓ ஓ
Saanjikkava song is from the In Tamil & English - Kaari movie.
Saanjikkava song was sung by Sid Sriram.
Saanjikkava song lyrics were written by Lalith Anand.
Saanjikkava song music was composed by D Imman.