
| Movie Name | Pichaikkaran 2 (2023) |
|---|---|
| Director | Vijay Antony |
| Star Cast | Vijay Antony, Kavya Thapar |
| Music | Vijay Antony |
| Singer(s) | Nivas |
| Lyricist | Arun Bharathy |
| Music Label | Saregama Tamil |
English
தமிழ்
Koyil Silaye
En Thaayin Nagale
Un Annan Illai Amma Naane
Thogai Mayile
En Vaazhvin Porule
Un Annan Illai Amma Naane
Uyire Pogum Nodiyum
Anbai Tharuven Naan Thaane
Ulage Mayiraai Theriyum
Undhan Madiyil Ponmaane
Koyil Silaye
En Thaayin Nagale
Un Annan Illai
Amma Naane
Theruvile Vaazhkai Vaazhnthalum
Unnai Theril Vaipene Kanne
Kadavule Vanthu Sonnaalum
Unnai Piriyamaatene Penne
Moochchu Nintru Ponalum
Aaviyaagi Naan Varuven
Ulagin Moththa Anbellaam
Unakku Kaattuven
Iniyor Piravi Eduthaal
Unaku Thaayaaga Maaruven
Azhuthidum Unnai Naan Kandaal
Enakkul Thaaippaale Surakkum
En Viralinai Pidithu Vanthaal
Sorkkam Mann Meedhu Pirakkum
Vendumentru Nee Kettaal
Uyirai Meettuven
Unnai Bhoomi Udainthu Ponalum
Kaiyil Thaanguven
Iniyor Piravi Eduthaal
Unaku Thaayaay Maaruven
Koyil Silaye
En Thaayin Nagale
Un Annan Illai Amma Naane
கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன்
இல்லை அம்மா நானே
தோகை மயிலே
என் வாழ்வின் பொருளே
உன் அண்ணன்
இல்லை அம்மா நானே
உயிரே போகும் நொடியும்
அன்பை தருவேன் நான் தானே
உலகே மயிராய் தெரியும்
உந்தன் மடியில் பொன்மானே
கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன்
இல்லை அம்மா நானே
தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும்
உன்னை தேரில் வைப்பேனே கண்ணே
கடவுளே வந்து சொன்னாலும்
உன்னை பிரியமாட்டேனே பெண்ணே
மூச்சு நின்று போனாலும்
ஆவியாகி நான் வருவேன்
உலகின் மொத்த அன்பெல்லாம்
உனக்கு காட்டுவேன்
இனியோர் பிறவி எடுத்தால்
உனக்கு தாயாக மாறுவேன்
அழுதிடும் உன்னை நான் கண்டால்
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்
என் விரலினை பிடித்து வந்தால்
சொர்க்கம் மண் மீது பிறக்கும்
வேண்டுமென்று நீ கேட்டால்
உயிரை மீட்டுவேன்
உன்னை பூமி உடைந்து போனாலும்
கையில் தாங்குவேன்
இனியோர் பிறவி எடுத்தால்
உனக்கு தாயாக மாறுவேன்
கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன்
இல்லை அம்மா நானே
Koyil Silaye song is from the Pichaikkaran 2 movie.
Koyil Silaye song was sung by Nivas.
Koyil Silaye song lyrics were written by Arun Bharathy.
Koyil Silaye song music was composed by Vijay Antony.