Aathangara Marame Song Lyrics - Kizhakku Cheemayile

Aathangara Marame Song Lyrics - Kizhakku Cheemayile
Aathangara Marame Song Lyrics: Aathangara Marame is a Telugu song from the film Kizhakku Cheemayile starring Vijayakumar, Raadhika, directed by Bharathiraja. "Aathangara Marame" song was composed by AR Rahman and sung by Mano & Sujatha Mohan. Lyrics were written by Vairamuthu.

Aathangara Marame Song Details

Movie NameKizhakku Cheemayile (1993)
DirectorBharathiraja
Star CastVijayakumar, Raadhika
MusicAR Rahman
Singer(s)Mano & Sujatha Mohan
LyricistVairamuthu
Music Label

Aathangara Marame Song Lyrics in Tamil

அத்தைக்கு

பிறந்தவளே ஆளாகி

நின்றவளே பருவம்

சுமந்து வரும் பாவாடை

தாமரையே

தட்டாம்பூச்சி

பிடித்தவள் தாவணிக்கு

வந்ததெப்போ மூன்றாம்

பிறையே நீ முழு நிலவா

ஆனதெப்போ மெளனத்தில்

நீ இருந்தா யாரை தான்

கேட்பதெப்போ ஓ.

ஆத்தங்கரை

மரமே அரச மர இலையே

ஆலமர கிளையே அதில்

உறங்கும் கிளியே ||2||

ஓடைக்கர ஒழவு

காட்டுல ஒருத்தி யாரு

இவ வெடிச்சி நிக்குற

பருத்தி தாவி வந்து

சண்டை இடும் அந்த, முகமா

தாவணிக்கு

வந்ததொரு நந்தவனமா

உள்ள சொந்தம் என்ன

விட்டு போகாது அட

ஓடத்தண்ணி உப்பு

தண்ணி ஆகாது

ஆத்தங்கரை

மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில்

உறங்கும் கிளியே

மாமனே உன்னை

தாங்காம மத்தியில்

சோறும் பொங்காம பாவி

நான் பருத்தி மாரா போனேனே

காகம் தான்

கத்தி போனாலும்

கதவு தான் சத்தம்

போட்டாலும் உன்

முகம் பாக்க ஓடி, வந்தேனே

ஒத்தையில்

ஓடைக்கரையோரம்

கத்தியே உன் பேர்

சொன்னேனே ஒத்தையில்

ஓடும் ரயில் ஓரம் கத்தியே

உன் பேர் சொன்னேனே

அந்த இரயில் தூரம்

போனதும் நேரம் ஆனதும்

கண்ணீர் விட்டேனே

முத்து மாமா

என்னை விட்டு

போகாதே என் ஒத்த

உசுரு போனா மீண்டும், வாராதே

ஆத்தங்கரை

மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில்

உறங்கும் கிளியே

தாவணி

பொண்ணே சுகந்தானா

தங்கமே தளும்பும்

சுகந்தானா பாறையில்

சின்ன பாதம் சுகந்தானா

தொட்ட பூ

எல்லாம் சுகந்தானா

தொடாத பூவும் சுகந்தானா

தோப்புல ஜோடி மரங்கள்

சுகந்தானா

அயித்தயும்

மாமனும் சுகந்தானா

ஆத்துல மீனும் சுகந்தானா ||2||

அன்னமே உன்னையும்

என்னையும் தூக்கி வளர்த்த

திண்ணையும் சுகந்தானா

மாமன்

பொண்ணே மச்சம்

பார்த்து நாளாச்சு

உன் மச்சானுக்கு

மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கரை

மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில்

உறங்கும் கிளியே

ஓடைக்கர ஒழவு

காட்டுல ஒருத்தி யாரு

இவ வெடிச்சி நிக்குற

பருத்தி தாவி வந்து

சண்டை இடும் அந்த

முகமா தாவணிக்கு

வந்ததொரு நந்தவனமா

உள்ள சொந்தம்

என்ன விட்டு போகாது

அட ஓடத்தண்ணி உப்பு

தண்ணி ஆகாது

ஆத்தங்கரை

மரமே அரசமர இலையே

ஆலமர கிளையே அதில்

உறங்கும் கிளியே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Kizhakku Cheemayile Movie

  1. Aathangara Marame Song Lyrics

Aathangara Marame Song FAQ

What movie is Aathangara Marame song from?

Aathangara Marame song is from the Kizhakku Cheemayile movie.

Who sang Aathangara Marame song?

Aathangara Marame song was sung by Mano & Sujatha Mohan.

Who wrote Aathangara Marame song lyrics?

Aathangara Marame song lyrics were written by Vairamuthu.

Who composed music for Aathangara Marame song?

Aathangara Marame song music was composed by AR Rahman.